கொரோனோ குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய இறப்புக்களை குறைக்க, பொதுமக்கள் Covid-19 க்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவதன் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவிக்கையில், கொவிட் -19 அபாயம் தற்போது அதிகரித்துள்ளதாகவும், எனவே பூஸ்டர் டோஸ்க்களை பெறாதவர்களை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். மேலும் Covid-19 பரவலால் நாட்டில் பாரிய பாதிப்பு … Continue reading கொரோனோ குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!